Friday, June 20, 2008

மழலை மேகம்.....

மழையும் !
மழலையும் !
ஒன்று இங்கே !
மழலை அழுதால்
ஓடி வருவாள் தாய்....
மேகமே நீ அழுதால்
இந்த மழலைகள் மட்டுமல்ல
தாகமாய் காத்திருக்கும்
ஆயிரம் காலி குடங்களும்
ரத்த தானம் வேண்டி
கோடிக்கணக்கான
மரங்களும், தாவரங்களும் தான்...
மறவாமல் அழுது விடு மேகமே !!!!

No comments: