மழலையும் !
ஒன்று இங்கே !
மழலை அழுதால்
ஓடி வருவாள் தாய்....
மேகமே நீ அழுதால்
இந்த மழலைகள் மட்டுமல்ல
தாகமாய் காத்திருக்கும்
ஆயிரம் காலி குடங்களும்
ரத்த தானம் வேண்டி
கோடிக்கணக்கான
மரங்களும், தாவரங்களும் தான்...
மறவாமல் அழுது விடு மேகமே !!!!
நான் இந்த வாழ்க்கையை எவ்வளவு ரசனையோடு பார்கமுடியுமோ அதையும் தாண்டி கொஞ்சம் கவிதையோடு பார்த்த இன்பத்தை இங்கே நிழல்பட கவிதைகளாய்....... உங்கள் விமர்சனகளை பதிகவும் kalai2006engineer@yahoo.co.in + 91 9944883312
No comments:
Post a Comment